Type Here to Get Search Results !

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

தூத்துக்குடியில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 -ஆக உயர்ந்துள்ளது.
full-width

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad