கற்றாழை மடல், உப்பு இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து நாளொரு வேளை வீதம் 3 நாள்கள் கட்டி வந்தால் நாய் கடி விஷம் குறையும்.
அறிகுறிகள்:
நாய் கடி.
தேவையான பொருட்கள்:
கற்றாழை.
உப்பு.
செய்முறை:
கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து நாளொரு வேளை வீதம் 3 நாள்கள் கட்டி வந்தால் நாய் கடி விஷம் குறையும்.
Post a Comment
0 Comments