Type Here to Get Search Results !

தேனீ கொட்டினால் ............




சிறிது சுண்ணாம்புடன் புளி  சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.



அறிகுறிகள்:

தேனீ கொட்டுதல்.

தேவையான பொருட்கள்:

சுண்ணாம்பு.
புளி.

செய்முறை:

சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் வலி நின்று விடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad