சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
அறிகுறிகள்:
தேனீ கொட்டுதல்.
தேவையான பொருட்கள்:
சுண்ணாம்பு.
புளி.
செய்முறை:
சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் வலி நின்று விடும்.
Post a Comment
0 Comments