ஜப்பானில் வினோதம்: 400 ஆண்டுகளாக நடைபெறும் குழந்தைகளை அழவைக்கும் பாரம்பரிய திருவிழா..!
admin
17 May, 2017
ஜப்பானின் டோக்கியோ நகரில் சுமார் 400 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய 'குழந்தைகளை அழ வைக்கும்' போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று அழுதன.