Type Here to Get Search Results !

பாவனாவைத் தொடர்ந்து நடிகை சந்தியா அனுபவித்த கொடுமை





நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.  காதல் படத்தின் நடிகை சந்தியா, தன்னிடமும் சிலர் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றுள்ளனர் என குற்றச்சாட்டியுள்ளார். சந்தியா கடந்த 2015ம் ஆண்டு ஐடி ஊழியர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக, கேரளாவில் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதிற்கு நடிகர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமியும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மேலும் ஒரு நடிகை பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad