Type Here to Get Search Results !

தமிழனுக்கு துரோகம் செய்தால் இதுதான் கதி






ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழர்களின் அறவழிப் போராட்டம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது.  தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க ஒன்றிணைந்த மக்கள், அந்நிய நிறுவனங்களான கோககோலா மற்றும் பெப்ஸியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.  தொடர்ந்து குறித்த நிறுவனங்களின் தயாரிப்புகளை அடித்து விரட்டவும் முடிவு செய்துள்ளனர். இதன் ஒருபடியாகத்தான் சென்னையில் சரவண பவன் ஹொட்டலுக்கு சீல் வைத்ததாக பேசப்படுகிறது.  இதற்கு காரணம் கோககோலா நிறுவனத்தின் VIO MILK-யை பிரபலப்படுத்தியது தான். இது உண்மையில்லை என சரவண பவன் நிறுவனம் விளக்கம் அளித்தாலும், ஹொட்டல்களை சீல் வைக்க இதுவே முக்கிய காரணமாக இருக்கும் என்பதே மக்களின் கருத்து  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad