Type Here to Get Search Results !

நாய்க்கு நன்றி உணர்வும், நரிக்குத் தந்திர புத்தியும் உருவானது எப்படி




ஒவ்வொரு விலங்கும், தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சில சிறப்புக் குணங்களைப் பெற்றிருக்கும். மனிதன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாயை வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்தினான். பாசமுடன் உணவளித்து, வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் போல நடத்தினான்.  அதனால், மனிதர்களோடு மிகவும் நெருக்கமாகி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்கும் தன்மை நாய்க்கு இருக்கிறது. காடுகளில் வாழும் விலங்குகள், எதிரிகளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றன.  பூச்சிக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு உண்டு. அப்படித்தான், நரியும் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால், பயங்கர திட்டத்தோடு ஸ்கெட்ச் போட்டு, பிற விலங்குகளைத் துன்புறுத்துவது போல நரியைச் சொல்வது, கதைகளில் உண்டாக்கிய பில்டப்.


  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad