Type Here to Get Search Results !

தே.மு.தி.க…இனி என்ன செய்யும்…? தவறான முடிவுகள்..! பரிதாபம்




கடந்த சட்டமன்ற தேர்தலில் கேப்டன் எடுத்த தவறான முடிவுகள்..! குழப்பம்..எடுதெறிந்த செயல்கள், குடும்ப ஆதிக்கம்.. பேராசை..தவறானவர்கள் கூட்டு..அதீத கோபம்..! இப்படி நிறைய தவறுகள் செய்ததால் மக்கள் கேப்டனை குழப்பவாதி என்று முடிவே பண்ணிவிட்டார்கள்.  இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று எண்ணி கொண்டாடி..ஓட்டுபோட்ட அதே மக்கள் தான் கேப்டனை குழப்பவாதி என்கிற முத்திரையும் குத்தினர்.  அடுக்கடுக்காக தவறுகள், குடிகாரன் இமேஜ்,கோபக்காரன் என்கிற கெட்டபெயர்..நல்ல எதிர்க்கட்சி தலைவராக செயல் படாமை..இப்படி மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.  இன்று கேப்டன் கட்சி கிட்டதட்ட காலியாகிவிட்டது. நடந்து முடிந்தமூன்று இடைத்தேர்தல்கள் கேப்டன் கட்சியை துடைத்து எறிந்து விட்டது…!  இனி என்ன செய்தாலும் மீள முடியாது என்பதே எதார்த்தம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad