Type Here to Get Search Results !

ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்: கோஹ்லியிடம் கூறிய சாய்னா





ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ்பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.  ஓபன் பேட்மின்டனில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள சாய்னா நெஹ்வாலுக்கு, இந்திய பேட்மின்டன் சங்கம் (பிஏஐ) சார்பில் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  சாய்னாவின் சாதனைக்கு, சச்சின், விராட் கோஹ்லி, அமிதாப்பச்சன், ஷிகர் தவான் என பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இதில், விராட் கோஹ்லியின் வாழ்த்துக்கு பதில் கூறிய சாய்னா, உங்களை போன்று ஆக்ரோஷமாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கிறேன், அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad