Type Here to Get Search Results !

வாக்களித்த பின் சிம்புவின் சர்ச்சையான பேச்சு




சட்டமன்ற தேர்தல். காலை முதலே பல்வேறு நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இந்தி பிரசார சபையில் நடிகர் சிலம்பரசன் தனது வாக்கினை தற்போது பதிவு செய்தார், செய்தியாளர்களிடம் பேசுகையில், மாற்றம் தேவையில்லை எது நடக்கயிருக்கிறதோ அது நடக்கட்டும், பொதுவாக நல்லது நடந்தால் போதுமானது. சீக்கிரம் அனைவரும் வந்து ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad