நடிகர் சூர்யாவிற்கு எதிராக இரண்டு பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடையாரில் இரண்டு வாலிபர்களை தாக்கியதாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் விசாரித்ததில், அவர்கள் இருவரும் பைக்கில் ஒரு பெண்ணை இடித்துவிட்டு, வம்பு செய்துள்ளனர். அதில் ஒருவர் கால்பந்து வீரர் என கூறப்படுகிறது.காரில் இருந்து அதை பார்த்த சூர்யா உடனே சென்று அவர்களை தட்டிகேட்டுள்ளார்.போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு, தன் உதவியாளரை அங்கே விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு வந்த போலீசிடம் சூர்யா தங்களை தாக்கிவிட்டதாக புகாரை அந்த இருவரும் அளித்துள்ளனர்.
சூர்யாவிற்கு எதிராக போலீசில் வழக்கு
May 31, 2016
0
நடிகர் சூர்யாவிற்கு எதிராக இரண்டு பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடையாரில் இரண்டு வாலிபர்களை தாக்கியதாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் விசாரித்ததில், அவர்கள் இருவரும் பைக்கில் ஒரு பெண்ணை இடித்துவிட்டு, வம்பு செய்துள்ளனர். அதில் ஒருவர் கால்பந்து வீரர் என கூறப்படுகிறது.காரில் இருந்து அதை பார்த்த சூர்யா உடனே சென்று அவர்களை தட்டிகேட்டுள்ளார்.போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு, தன் உதவியாளரை அங்கே விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு வந்த போலீசிடம் சூர்யா தங்களை தாக்கிவிட்டதாக புகாரை அந்த இருவரும் அளித்துள்ளனர்.
Tags
Post a Comment
0 Comments