Type Here to Get Search Results !

சொன்னதை செய்த சரத்குமார்- நாசரிடம் வைத்த கோரிக்கை





நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி தோல்வியடைந்தது. இதையடுத்து நடிகர் சங்க தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் 10 நாட்களுக்குள் நடிகர் சங்க வரவு, செலவு கணக்குகளை ஒப்படைப்பேன் என்று சரத்குமார் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே சமீபத்தில் நாசர், கார்த்தி, விஷாலை சந்தித்து சங்கம் மற்றும் அறக்கட்டளைக்கான கணக்கு புத்தகங்களை ஒப்படைத்துள்ளார். அப்போது, பூச்சி முருகன் உள்பட சிலர் தேவையில்லாமல் என்னை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சரத்குமார் கூறியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad