ப்ரேமலு நடிகருக்கு குவியும் வாய்ப்புகள்!

 பிரேமாலு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர் கிரீஷ் ஏடி மற்றும் நடிகர் நஸ்லென் இருவரும் இப்போது மீண்டும் ''நான் காதலன்'' படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வர இருக்கின்றனர். இந்த படம் பிரேமலுக்கு முன்பே படமாக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் பிரேமாலுக்குப் ரிலீஸ் ஆன பிறகு இப்படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ''ஆலப்புழா ஜிம்கானா'' என்ற படத்தில் இயக்குனர் காலித் ரஹ்மானுடன் நஸ்லென் தற்போது பணியாற்றுகிறார். மேலும், துல்கர் சல்மானின் தயாரிப்பில் ''கல்யாணி பிரியதர்ஷன்'' ஜோடியாக, இயக்குனர் அருண் டொமினிக் இயக்கத்திலும் நடித்துவருகிறார்.

இன்னும் பல இயக்குனர்கள் நஸ்லினை தனது படத்தில் நடிக்க வைக்க காத்திருக்கின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url