இன்னொரு பாகுபலி-யா? ரூ.1,000 கோடியில் எஸ்எஸ். ராஜமௌலி-மகேஷ் பாபு புதிய படம்

      எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்காலிகமாக எஸ்எஸ்எம்பி 29 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 2025இல் தொடங்க உள்ளது. குல்டேவின் அறிக்கையின்படி, இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி படத்திற்கான சரியான இடங்களைத் தேடுகிறார்.

ஸ்கிரிப்ட் ரகசியமாக வைக்கபப்ட்டுள்ளது மற்றும் படத்திற்கு கருடா என்று பெயரிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், ஹைலைட்டாக, இந்த படம் ₹900-1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் உலகளாவிய மார்க்கெட்டைக் குறிவைத்து ஒரு சாகச திரைப்படமாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url