Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 170 குழந்தைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad