ராமேஸ்வரம்: தனுஷ்கோடி பகுதியில் தற்போது கடும் வெயிலினால் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் காவாய் பறவைகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. 

இடம் பெயரும் கடல் பறவைகள்

தனுஷ்கோடி பகுதியில் தற்போது கடும் வெயிலால் வெப்பம் அதிகரித்துள்ளதால் இங்கிருந்து நூற்றுக்கணக்கான கடல் காவாய் பறவைகள் பாம்பன் தென்கடல் பகுதியில் தீவுகளையொட்டிய கடலோரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கூட்டமாக பறவைகள் பறந்து திரிவதை குந்துகால் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கி
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url