சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற கொடுமைகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி CNN TVக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது, நரேந்திர மோடியை பேட்டி எடுத்தவர் சரமாரியாக கேள்விகள் கேட்டு தாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நரேந்திர மோடி திணறுவதோடு காமெராவை நிறுததுமாறும் கூறியிறுக்கிறார். அந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவினை பார்க்கும் பொழுது, முதல்வன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரகுவரன் அவர்கள் பத்திரிக்கை சந்திப்பில் பதில் சொல்ல முடியாமல் கேமராவை நிறுத்த சொல்லும் காட்சி நினைவிற்கு வந்து செல்வதாக நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றார்
கேள்விக்கு பதில் கூற முடியாமல் பாதியில் ஓடிய மோடி
February 06, 2017
0
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற கொடுமைகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி CNN TVக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது, நரேந்திர மோடியை பேட்டி எடுத்தவர் சரமாரியாக கேள்விகள் கேட்டு தாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நரேந்திர மோடி திணறுவதோடு காமெராவை நிறுததுமாறும் கூறியிறுக்கிறார். அந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவினை பார்க்கும் பொழுது, முதல்வன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரகுவரன் அவர்கள் பத்திரிக்கை சந்திப்பில் பதில் சொல்ல முடியாமல் கேமராவை நிறுத்த சொல்லும் காட்சி நினைவிற்கு வந்து செல்வதாக நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றார்
Post a Comment
0 Comments