Type Here to Get Search Results !

தமிழ்நாடு சபிக்கப்பட்டுவிட்டது குஷ்பு அதிரடி




தமிழகம் கடந்த சில மாதங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.  ஒரு வழியாக அனைத்தும் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசியலில் பெரும் மாற்றம் உண்டாகியுள்ளது, தற்போது முதலமைச்சர் பன்னீர் செல்வம் தன் பதவியை ராஜினமா செய்ய, சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.  இதை அறிந்த நடிகை குஷ்பு ‘தமிழ்நாடு சபிக்கப்பட்டுவிட்டது’ என தைரியமாக டுவிட் செய்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad