நகைச்சுவை நடிகர் விவேக் தனது நிஜ வாழ்விலும் சமூக நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார். கிரீன் கலாம் என்ற பெயரில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து அவர் பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். வர்தா புயல் வந்த பிறகு மரங்களின் முக்கியதுவத்தை மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். மரங்களின் முக்கியதுவம் குறித்து பேசிய இளைஞர்களின் நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் தமிழரின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விசயம். அதுபோல ஏரி, குளங்களை சீரமைக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். நம் நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்
இளைஞர்கள் இந்த விஷயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் விவேக் சொல்கிறார்
January 30, 2017
0
நகைச்சுவை நடிகர் விவேக் தனது நிஜ வாழ்விலும் சமூக நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார். கிரீன் கலாம் என்ற பெயரில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து அவர் பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். வர்தா புயல் வந்த பிறகு மரங்களின் முக்கியதுவத்தை மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். மரங்களின் முக்கியதுவம் குறித்து பேசிய இளைஞர்களின் நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் தமிழரின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விசயம். அதுபோல ஏரி, குளங்களை சீரமைக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். நம் நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்
Post a Comment
0 Comments