Type Here to Get Search Results !

சமந்தா விசேஷத்தில் மாமனார் ட்வீட்டால் குழப்பம்




நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் பொது இடங்களில் பலரின் கண்ணுக்கு தென்பட, விசயம் வைரலாக பரவியது.  இருவீட்டாரின் சம்மதத்தோடு நேற்று இந்து மற்றும் கிறஸ்தவ முறைப்படி பிரம்மாண்டமாக நிச்சயதார்தம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.  ஆனால் நாகாவின் அப்பா நாகார்ஜுனா தனது ட்விட்டரில் என் தாய் எனக்கு மகளாக போகிறாள் என பதிவிட்டிருந்தார். இதனால் பலரும் குழம்பிப்போயினர்.  பின் தான் புரிந்தது மனம் படத்தில் நாகார்ஜுனாவுக்கு அம்மாவாக சமந்தா நடித்திருந்தார் என்பது. இதன் பிறகு அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad