Type Here to Get Search Results !

பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்




பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு   வியக்க வைத்துள்ளது.  பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது தங்கத்தை விட நாற்பது மடங்கு விலை உயர்ந்தது என கூறப்படுகிறது.  குறித்த வீடியோவில், பெரிய தீப்பந்துகள் பூமியை உடைத்துக்கொண்டு வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் மர்மமாகவே உள்ளது.  மெக்ஸிகோ எல்லை அருகே இந்த பெரிய விண்கல் விழுந்து வெடித்ததாக உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர். இந்த விண்கல் மெக்னீசியம் மற்றும் சோடியத்தால் ஆனது என நம்பப்படுகிறது.  கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு 30 டன் எடையுள்ள உலகின் இரண்டாவது பெரிய விண்கல் அர்ஜென்டீனாவில் விழுந்தது நினைவுக் கூரதக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad