விஜய்யுடன் மதுர என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் ரக்ஷிதா. இவர் அப்பு என்ற கன்னட படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி அப்படியே தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்த இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். இந்நிலையில் பொது இடத்தில் இவரை அடையாளம் கண்ட ஒரு ரசிகர் அவரை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை கண்டவர்கள் எப்படி இருந்த நாயகி இப்படி ஆகிட்டாரே என புலம்பி வருகின்றனர்.
எப்படி இருந்த விஜய் பட நாயகி இப்படி ஆகிட்டாரே
November 30, 2016
0
விஜய்யுடன் மதுர என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் ரக்ஷிதா. இவர் அப்பு என்ற கன்னட படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி அப்படியே தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்த இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். இந்நிலையில் பொது இடத்தில் இவரை அடையாளம் கண்ட ஒரு ரசிகர் அவரை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை கண்டவர்கள் எப்படி இருந்த நாயகி இப்படி ஆகிட்டாரே என புலம்பி வருகின்றனர்.
Post a Comment
0 Comments