Type Here to Get Search Results !

நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்




அஜித் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை தற்போது பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் வெளியே கொண்டு வந்துள்ளார்.  அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் பெரும் கஷ்டத்தில் இருந்துள்ளார், அந்த நேரத்தில் அஜித்திற்கும் அவருக்கும் சின்ன மோதல் இருந்தது.  இதை சுப்ரமணியிடம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கூற, அவர் அஜித்திடம் சென்று பேசினாராம், அதற்கு அஜித் ‘சார் தற்போது என் மார்க்கெட்டில் பாதி சம்பளத்தில் அவருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன்.  ஆனால், இதற்கு மேல் அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன்’ என கூற, சக்ரவர்த்தியும் இதற்கு சம்மதிக்க, இதில் உருவானது தான் பில்லா படமாம்.  மேலும், சுப்ரமணி கூறுகையில் இந்த விஷயத்தில் அஜித் மிகவும் நேர்மையாக நடந்துக்கொண்டார், நாங்கள் என்ன அவரை மிரட்டினோமா? இல்லை அவர் தான் பயப்படக்கூடிய ஆளா? நாங்கள் எந்த இடத்திலும் கட்ட பஞ்சாயத்து செய்ததே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad