Type Here to Get Search Results !

எந்த நடிகரும் என்னை நம்பவில்லை, அவர் மட்டுமே நம்பினார் முருகதாஸ்





கத்தி, துப்பாக்கி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘நான் இயக்குனராக அறிமுகமான போது என்னை நம்பி கதை கேட்டது அஜித் மட்டும் தான்.  வேறு எந்த நடிகரும் அந்த நேரத்தில் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குவார்கள்’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad