உச்சக்கட்ட கோபத்தில் நயன்தாரா






நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் கால்ஷிட்டை வாங்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்.  இந்நிலையில் ஒரு சிலர் இவரின் கால்ஷிட் கிடைக்காத கோபத்தில், அவர் அந்த படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் நடிக்கிறார் என கிளப்பிவிட்டுள்ளனர்.  யார் செய்யும் வேலை இது? ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள், நான் தற்போதைக்கு டோரா, காஷ்மோரோ படத்தில் மட்டுமே நடித்துள்ளேன் என கோபமாக நயன்தாரா கூறியுள்ளாராம்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url