கமல்ஹாசன் எப்போதும் ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் தற்போது தான் ஒரு மலையாளி என்று கூறியுள்ளார். இது மரியாதை நிமித்தமாக கூறியது என்றாலும், சில வருடங்களுக்கு முன் நான் கன்னடக்காரன் தான், கன்னட படங்களில் நிறைய நடித்துள்ளேன் என்றார். கலைக்கு மொழி ஒரு தடையே இல்லை என்று பேசினார். விஸ்வரூபம் பிரச்சனையின் போது கூட தமிழர்கள் பலரும் அவருக்காக வருத்தப்பட்ட போது அவர் அமெரிக்காவிற்கு செல்கிறேன் என்றார். இந்நிலையில் தொடர்ந்து கமல் இப்படி பேசி வருவது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
கமலுக்கு தமிழகம் மட்டும் தான் கசக்கும் கோபத்தில் ரசிகர்கள்
August 31, 2016
0
கமல்ஹாசன் எப்போதும் ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் தற்போது தான் ஒரு மலையாளி என்று கூறியுள்ளார். இது மரியாதை நிமித்தமாக கூறியது என்றாலும், சில வருடங்களுக்கு முன் நான் கன்னடக்காரன் தான், கன்னட படங்களில் நிறைய நடித்துள்ளேன் என்றார். கலைக்கு மொழி ஒரு தடையே இல்லை என்று பேசினார். விஸ்வரூபம் பிரச்சனையின் போது கூட தமிழர்கள் பலரும் அவருக்காக வருத்தப்பட்ட போது அவர் அமெரிக்காவிற்கு செல்கிறேன் என்றார். இந்நிலையில் தொடர்ந்து கமல் இப்படி பேசி வருவது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags
Post a Comment
0 Comments