டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 196 ரன்கள் எடுத்தன் மூலம் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து தோனி கூறுகையில், பனிப்பொழிவும், இரண்டு நோ பால்களும் தோல்விக்கு காரணம் எனக்கூறியுள்ளார். மேலும் கூறியதாவது, நாங்கள் நாணயசுழற்சியில் தோற்றதே பின்னடைவை ஏற்படுத்தியது, பனிப்பொழிவு காரணமாக ஸ்பின்னர்களால் பந்துவீச்சை சரியான முறையில் பற்ற முடியாமல் போய்விட்டது. இந்த போட்டியை வெற்றிக்கு திருப்ப வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் 2 நோ பால்கள் எங்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் கடினமாக இருந்தபோதிலும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து விளையாடினோம் எனக்கூறியுள்ளார்.
இந்திய அணியின் தோல்விக்கு பின் தோனி சொல்லும் காரணம்
April 01, 2016
0
டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 196 ரன்கள் எடுத்தன் மூலம் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து தோனி கூறுகையில், பனிப்பொழிவும், இரண்டு நோ பால்களும் தோல்விக்கு காரணம் எனக்கூறியுள்ளார். மேலும் கூறியதாவது, நாங்கள் நாணயசுழற்சியில் தோற்றதே பின்னடைவை ஏற்படுத்தியது, பனிப்பொழிவு காரணமாக ஸ்பின்னர்களால் பந்துவீச்சை சரியான முறையில் பற்ற முடியாமல் போய்விட்டது. இந்த போட்டியை வெற்றிக்கு திருப்ப வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் 2 நோ பால்கள் எங்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் கடினமாக இருந்தபோதிலும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து விளையாடினோம் எனக்கூறியுள்ளார்.
Tags
Post a Comment
0 Comments