Type Here to Get Search Results !

வெற்றிவிழா கொண்டாடிய பிறகு படத்துக்கு தடை






விஜய் ஆன்டணி நடிப்பில் வெளியாகி பிச்சைக்காரன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர். இந்நிலையில் அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.அதில் புனிதமாக மதிக்கும் காயத்ரி மந்திரம் வன்முறை காட்சிகளுக்கு பின்னணி இசையாக பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, பிச்சைக்காரர்கள் போல இழிவாக பேசும் காட்சிகளும், பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ளது. அதனால் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad