ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு மிருதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.இப்படம் இதுவரை ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கவிருந்தது. ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே நின்று விட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.ஏனெனில் ரவி, மிருதன் படத்திற்கு பிறகு மீண்டும் ரோமியோ ஜுலியட் படத்தின் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டதாக தெரிகின்றது
ஆரம்பிப்பதற்கு முன்பே நின்ற மெகா பட்ஜெட் படம்
November 04, 2015
0
ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு மிருதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.இப்படம் இதுவரை ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கவிருந்தது. ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே நின்று விட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.ஏனெனில் ரவி, மிருதன் படத்திற்கு பிறகு மீண்டும் ரோமியோ ஜுலியட் படத்தின் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டதாக தெரிகின்றது
Tags
Post a Comment
0 Comments