தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய துணைத் தலைவர் கோஹ்லி (138) சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். வெற்றி பெற்ற போட்டியில் அணித்தலைவர் தோனி ஸ்டெம்பை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இந்நிலையில் அவர் எடுத்த ஸ்டெம்பை கோஹ்லியிடம் கொடுத்து இந்த வெற்றியை பரிசளித்தார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் எதிர்வரும் 25ம் தேதி நடக்கிறது.
சதம் அடித்து மிரட்டிய கோஹ்லி: ஸ்டெம்பை கொடுத்து வெற்றிக்கு பரிசளித்த தோனி
October 24, 2015
0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய துணைத் தலைவர் கோஹ்லி (138) சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். வெற்றி பெற்ற போட்டியில் அணித்தலைவர் தோனி ஸ்டெம்பை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இந்நிலையில் அவர் எடுத்த ஸ்டெம்பை கோஹ்லியிடம் கொடுத்து இந்த வெற்றியை பரிசளித்தார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் எதிர்வரும் 25ம் தேதி நடக்கிறது.
Post a Comment
0 Comments