Type Here to Get Search Results !

அஜித் பற்றி புரளி கிளப்பியவர் கைது








அண்மையில் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்குவது போல் ஒரு தகவல் வந்தது. அஜித் மேனேஜரின் போலி ஐடியில் இருந்து, அஜித்திற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு தகவல் வந்தது.இதனை அறிந்த அஜித் தரப்பு, அஜித் நலமாக இருக்கிறார் என்று கூறியிருந்தனர். தற்போது போலி தகவலை பரப்பியவர் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாகவும், ஆதாரங்களை திரட்டி வருவதாக கூறியுள்ளனர்.போலி தகவலை பரப்பியவர் விரைவில் கைதாவார் என்கின்றனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad