Type Here to Get Search Results !

வாயு பிடிப்பு மற்றும் வாதம் உள்ளவர்களுக்கு வாதநாராயண இலை(கிரேவி)



தேவையான பொருள்கள் 

  • வாத நாராயண இலை ---  1  கைப்பிடி 
  • புளி  ---  நெல்லிக்காய் அளவு 
  • துவரம்பருப்பு ---  2 ஸ்பூன் 
  • மிளகு ---  1 ஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் ---  2 
  • சீரகம் ---  1 ஸ்பூன் 
  • உப்பு ---  தேவையானது
  • கறிவேப்பிலை+கொத்துமல்லி  ---  சிறிது 
  • எண்ணெய் ---  1 ஸ்பூன் 

செய்முறை 

  • கடாயில் எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்கவும்.


  • துவரம்பருப்பு ஊற வைத்து, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொட்டவும். தாளித்ததில் உப்பு சேர்க்கவும். கொதித்ததும் வாதநாராயண இலை சேர்க்கவும். வெந்து சேர்ந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.


  • வாத நாராயண இலை கிரேவி தயார். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

பயன்கள் 
வாயு பிடிப்பு மற்றும் வாதம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதால் வாயு கோளாறு நீங்கும்.   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad