Type Here to Get Search Results !

வீட்டிற்குள் நிலநடுக்க எச்சரிக்கை கருவி










வீட்டிற்குள் நிலநடுக்க எச்சரிக்கை கருவி

              நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய எச்சரிக்கை கருவிகள்  கடற்கரை நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பிரின்கோ என்ற பெயரில் வீட்டிலேயே  பயன்படுத்தும் நிலநடுக்க எச்சரிக்கை கருவி அறிமுகமாகி உள்ளது. சர்வதேச நிலநடுக்கவியல்  இணைய மையதுடன் இணைந்து இந்தக் கருவி செயலாற்றக் கூடியது.  அந்தந்த பகுதியில் ஏற்படும்  நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றி இது அறிவிப்பு செய்யும்.

               ஒலியின் மூலமாகவோ, வெளிச்சத்தின் மூலமாகவோ, எச்சரிக்கை  அதிர்வுகளின்  மூலமாகவோ வீட்டில் இருப்பவர்களை உஷார்படுத்துகிறது  இந்த கருவி, ஆபத்தான நிலநடுக்கம் ஏற்பட்டால் மஞ்சள் வெளிச்சத்துடன், சத்தமும் எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை வாங்கி வைத்து இதற்கான செயலியை மொபைலில் நிறுவிக் கொண்டால் இதன் அறிவிப்பை பெற்று பயனடையலாம். இண்டியாகோகோ நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கருவியின் விலை 150 அமெரிக்க டாலர்கள்.   






           

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad