Type Here to Get Search Results !

பிரெஞ்சு ஓபன் : அரைஇறுதி ஆட்டம் மாற்றமா ?



           பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கான ஆட்டத்தில்  செர்பியாவின் நோவோக் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே  ஆகியோரின் ஆட்டம் புயல் எச்சரிக்கை காரணமாக தடைபட்டது.இதனால் ஆட்டம் சனிக்கிழமை (இன்று) மாற்றியமைக்கப்பட்டது.
         இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3,6-3,5-7,3-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த பொழுது ஆட்டம் தடைபட்டது.இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரின்கா-வை எதிர் கொள்வார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad