Type Here to Get Search Results !

ஆரோக்கியம் மற்றும் சுவையான கற்பூரவல்லி உப்புமா





தேவையான பொருள்கள் 
  • ரவை ---  1/2 கிலோ 
  • கறிவேப்பிலை, கொத்துமல்லி ---  சிறிதளவு 
  • பச்சை மிளகாய் ---  4
  • கடுகு, கடலைப்பருப்பு தலா ---  1 டீ ஸ்பூன் 
  • கற்பூரவல்லி அரைத்த விழுது ---  1 1/2 டேபிள் ஸ்பூன் 
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் ---  1/4 கப் 
  • உப்பு, என்னை ---  தேவைக்கேற்ப 

செய்முறை 
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து கறிவேப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இதில் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைப் போட்டு கிளறி கற்பூரவல்லி விழுதைச் சேர்த்து கலந்து இறக்கி ஒரு நிமிடம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.
  • கற்பூரவல்லி உப்புமா தயார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad