தனுஷுடன் இணையும் "அமரன்" இயக்குனர்? லேட்டஸ்ட் கோலிவுட் நியூஸ்

 இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி-சிவகார்த்திகேயன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான "அமரன்" திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையை பொலிந்து வருகிறது. இப்படம் அதன் முதல் வாரத்திலேயே 100 கோடிகளையை தாண்டியது.

இப்போது, ​​ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த திரைப்படத்தில், தனுஷ் நடிகைருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் கூறிய கதையில் தனுஷ் ஆர்வமாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க உள்ளார்.

தற்போது தனுஷ் "இட்லி கடை" படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் புது படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url