Type Here to Get Search Results !

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை: கனிமொழி ட்வீட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை: கனிமொழி ட்வீட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைத்துள்ளதா? இல்லை. மேலும் மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது; போராளிகளுக்கு வீரவணக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad