Type Here to Get Search Results !

தமிழகத்தில் பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில்  பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? - மு.க.ஸ்டாலின் 
இன்று தன் ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை;   படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும்  8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?

ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்!
இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad