Type Here to Get Search Results !

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க அரசுக்கு அனுமதி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க அரசுக்கு அனுமதி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 44 நாட்களுக்கு பிறகு நேற்று சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுக்கடை முன் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad