இந்தி நடிகை செலினா ஜெட்லி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் குளியல் அறையில் பாத் டப்பில் நிர்வாணமாக குளிப்பதுபோல் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதை கண்டு ரசிகர்கள் பலர் அவரை கழுவி கழுவி ஊற்றியிருக்கின்றனர். கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா ஆபாசமாக புகைப்படம் வெளியிடுவது என்று திட்டித் தீர்த்தனர். அதைப்பார்த்து உர்ரானார் செலினா. தன்னை திட்டியவர்களை அப்படி என்ன பாத்துட்டீங்க என்று கடுமையாக விமர்சித்து பதில் அளித்தார்.இதுகுறித்து செலினா அளித்த பதில்: இப்படியொரு படத்தை வெளியிட்டதற்காக எனது இன்ஸ்டாகிராம் நண்பர்களிடமிருந்து நிறைய அன்பை நான் பெற்றேன். ஆனால் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் ஒரு போர் களத்தையே உருவாக்கி என்னையும், என் மீது அன்பு காட்டியவர்களையும் திட்டி தீர்க்கிறார்கள். அப்படியென்ன நான் அந்த புகைப்படத்தில் காட்டிவிட்டேன். எனது தோள் பகுதியும், கால் முட்டியும் தெரிகிறது அவ்வளவுதான். ஆனால் நீங்கள் கற்பனையில் என்னென்னமோ எண்ணிக்கொண்டு பார்த்தால் அதற்கு யார் பொறுப்பு? பாரம்பரிய மற்றும் கலாச்சார உடை அணிந்து காட்சி தரவில்லை என்பதற்காக புகைப்படம் மீது இப்படியொரு ஆபாச வன்முறையை காட்டுபவர்களை என்னவென்று சொல்வது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
நிர்வாண பட நடிகையை கழுவி ஊற்றிய ரசிகர்கள்
September 12, 2017
0
இந்தி நடிகை செலினா ஜெட்லி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் குளியல் அறையில் பாத் டப்பில் நிர்வாணமாக குளிப்பதுபோல் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதை கண்டு ரசிகர்கள் பலர் அவரை கழுவி கழுவி ஊற்றியிருக்கின்றனர். கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா ஆபாசமாக புகைப்படம் வெளியிடுவது என்று திட்டித் தீர்த்தனர். அதைப்பார்த்து உர்ரானார் செலினா. தன்னை திட்டியவர்களை அப்படி என்ன பாத்துட்டீங்க என்று கடுமையாக விமர்சித்து பதில் அளித்தார்.இதுகுறித்து செலினா அளித்த பதில்: இப்படியொரு படத்தை வெளியிட்டதற்காக எனது இன்ஸ்டாகிராம் நண்பர்களிடமிருந்து நிறைய அன்பை நான் பெற்றேன். ஆனால் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் ஒரு போர் களத்தையே உருவாக்கி என்னையும், என் மீது அன்பு காட்டியவர்களையும் திட்டி தீர்க்கிறார்கள். அப்படியென்ன நான் அந்த புகைப்படத்தில் காட்டிவிட்டேன். எனது தோள் பகுதியும், கால் முட்டியும் தெரிகிறது அவ்வளவுதான். ஆனால் நீங்கள் கற்பனையில் என்னென்னமோ எண்ணிக்கொண்டு பார்த்தால் அதற்கு யார் பொறுப்பு? பாரம்பரிய மற்றும் கலாச்சார உடை அணிந்து காட்சி தரவில்லை என்பதற்காக புகைப்படம் மீது இப்படியொரு ஆபாச வன்முறையை காட்டுபவர்களை என்னவென்று சொல்வது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
Post a Comment
0 Comments