அறிகுறிகள்:
உடல் பலவீனம்.
இரத்தக்குறைவு.
சோர்வு.
தேவையான பொருள்கள்:
செம்பருத்திப்பூ.
செய்முறை:
செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.
Post a Comment
0 Comments