Type Here to Get Search Results !

இரத்தம் தூய்மையடைய





அறிகுறிகள்:

உடல் பலவீனம்.
இரத்தக்குறைவு.
சோர்வு.

தேவையான பொருள்கள்:

செம்பருத்திப்பூ.

செய்முறை:

செம்பருத்திப்பூவின்  இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad