Type Here to Get Search Results !

கண்நோய்கள் குறைய



பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.




அறிகுறிகள்:

கண் வலி.
கண் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

பிரமத்தண்டு பூக்கள்

செய்முறை:

பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad