இந்திய அணியின் விலைமதிப்புமிக்க சொத்து தோனி: எம்.எஸ்.கே.பிரசாத் புகழாரம்


இந்திய கிரிக்கெட் அணியின் விலைமதிப்புமிக்க சொத்தாக தோனி இன்றளவும் இருப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் புகழ்ந்துள்ளார்.

தோனியின் ஆற்றலும், அனுபவமும் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேவை என்றும் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இளம் வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்துக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் பிரசாத் கூறினார். தோனியின் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை எம்.எஸ்.கே. பிரசாத் அளித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url