Type Here to Get Search Results !

அரச மரத்தை தெய்வமாக போற்றுவது ஏன் தெரியுமா




கலாச்சாரம் என்பது காலம்காலமாக மக்களோடு பின்னிபிணைந்த ஒன்று.  இவை அனைத்தும் பலரால் மூட நம்பிக்கையாக பார்க்கப்பட்டாலும் இதற்கு பின்னால் அறிவியல் பூர்வமான உண்மைகள் அடங்கி இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.  அந்த வகையில் இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுவது அரசமரம்   இதன் வேர்களில் தண்ணீர் ஊற்றி வழிபடுவதையும், சனிக்கிழமைகளில் பெண்கள் பக்தியோடு இதனை சுற்றி வருவதையும் நாம் பார்த்திருப்போம்.  அப்படி என்ன இந்த அரசமரத்தில் தெய்வீக தன்மை இருக்கிறது என்று கேட்டால் இதில் அடங்கி உள்ள மருத்துவ குணங்களே அதன் பின்புலத்தில் மறைந்துள்ளன.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad