Type Here to Get Search Results !

ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு நிருபரை அடிக்க வந்த பிரகாஷ்ராஜ்




பிரகாஷ் ராஜ் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கர்நாடகா காவேரி பிரச்சனை குறித்து கேட்டப்போது அங்கிருந்து வெளியேறினார்.  அப்படித்தான் சமீபத்தில் திருப்பதி சென்ற இவரிடம் ஒரு நிருபர் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து கேட்டுள்ளார்.  அதற்கு அவர் ஆதரிக்கிறேன், மறுக்கிறேன் என்று கூறியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்.  ஆனால், அவரோ அந்த நிருபரை தாக்க வந்துள்ளார், எதற்கு இப்படி செய்தார் என்று கடைசி வரைக்கும் தெரியவில்லை.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad