பிரபல இந்திப்பட நடிகர் அபிஷேக்பச்சன் அடுத்து பிரபல இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் லெஃப்டி என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடிப்பதுடன், தானே தயாரிக்கவும் செய்கிறார் அபிஷேக்பச்சன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆசைப்பட்டுள்ளார். தனது கணவரிடம் தன் விருப்பதை தெரிவித்த ஐஸ்வர்யா ராய்க்கு தான் எதிர்ப்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை. ஆம், தான் இந்த படத்தில் இளம் நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யாராயிடம் கூறியுள்ளார். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இதுவரை 11 திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் மற்றும் ஐஸ்வர்யாராயை விட அபிஷேக்பச்சன் 3 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் வேண்டாம் அபிஷேக்பச்சனின் அதிரடி முடிவு
December 31, 2016
0
பிரபல இந்திப்பட நடிகர் அபிஷேக்பச்சன் அடுத்து பிரபல இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் லெஃப்டி என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடிப்பதுடன், தானே தயாரிக்கவும் செய்கிறார் அபிஷேக்பச்சன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆசைப்பட்டுள்ளார். தனது கணவரிடம் தன் விருப்பதை தெரிவித்த ஐஸ்வர்யா ராய்க்கு தான் எதிர்ப்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை. ஆம், தான் இந்த படத்தில் இளம் நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யாராயிடம் கூறியுள்ளார். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இதுவரை 11 திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் மற்றும் ஐஸ்வர்யாராயை விட அபிஷேக்பச்சன் 3 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments