Type Here to Get Search Results !

பெரும் சோகத்தில் பாகுபலி படக்குழு




தென்னிந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் பாகுபலி. ராஜமௌலி இயக்க பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா என பலர் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.  ராஜமௌலி முதல் பாகத்தில் ஒரு பெரிய டுவிஸ்ட்டுடன் முடித்திருந்ததால் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.  படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad