Type Here to Get Search Results !

சூப்பர் சிங்கரை கோபிநாத்தே இப்படி கிண்டல் செய்தாரா





கோபிநாத் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர். இவரின் நிகழ்ச்சிகளுக்கு என தனி ஆடியன்ஸ் கூட்டமே உள்ளது.  இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பேசினார், இதில் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை என்னென்ன டார்ச்சர் செய்கிறார்கள் என்பதை கலகலப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  இதில் குறிப்பாக ‘உங்களாலேயே டாக்ட்டர், இன்ஜினியர் ஆக முடியவில்லை, பிறகு எப்படி உங்கள் குழந்தைகள் ஆகமுடியும்.  மேலும், அவன் படிக்கும் அத்தனை பாடத்திலும் முதல் மார்க் வாங்கவேண்டும், இதுமட்டுமின்றி சூப்பர் சிங்கரில் வேறு அவர் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற வேண்டும், பாவம்ங்க குழந்தைங்க’ என்று பேசினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad