கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர் பகுதியில் உள்ள ராபேல் நடால் விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ராபேல் நடால், டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்த கார்லஸ் மோயா(40) மற்றும் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்னோர்(57) ஆகியோர் பங்குபெற்றனர். இக்கண்காட்சி டென்னிஸ் போட்டியில் ராபேல் நடாலும், ஸ்பானிஸ் அணியைச் சேர்ந்த சைமன் சோல்பாஸ்ம் ஆடிக்கொண்டிருந்தனர்
கண்ணீர் விட்டு அழுத தாய்: போட்டியை இடையில் நிறுத்திய நடால்
September 30, 2016
0
கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர் பகுதியில் உள்ள ராபேல் நடால் விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ராபேல் நடால், டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்த கார்லஸ் மோயா(40) மற்றும் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்னோர்(57) ஆகியோர் பங்குபெற்றனர். இக்கண்காட்சி டென்னிஸ் போட்டியில் ராபேல் நடாலும், ஸ்பானிஸ் அணியைச் சேர்ந்த சைமன் சோல்பாஸ்ம் ஆடிக்கொண்டிருந்தனர்
Post a Comment
0 Comments