Type Here to Get Search Results !

திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி



இந்தியாவில் இருக்கும் மிகப்பெரும் பொழுதுப்போக்கு சினிமா தான். வாரம் முழுவதும் வேலை செய்து வார இறுதியில் திரையரங்கங்களுக்கு வந்து மக்கள் தங்கள் பொழுதை கழிப்பார்கள்.திரையரங்குகளில் காட்சிகள் எப்போது 4 அல்லது 5 இருக்கும். ஆனால், இனி 24 மணி நேரமும் திரையரங்குகளில் படங்கள் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.இந்த முடிவை மத்திய மந்திரி சபையில் எடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சினிமாவை விரும்புவோர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad